முப்பதாவது பாசுரம் (இப்பாசுரம் திருப்பாவையின் இறுதிப் பாசுரம். இத்திருப்பாவையை கற்பாருக்கும் கேட்பாருக்கும் ஏன் எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய பலனை சொல்லும் பாசுரம். சென்ற பாசுரத்தில் பறை என்பதன் …
Read more »இருபத்தி ஒன்பதாவது பாசுரம் (இப்பாசுரம் கிட்டத்தட்ட இறுதிப் பாசுரம் போலவேத் தோன்றும். ஆண்டாள் இதுகாறும் கண்ணனிடம் பாவை நோன்பு நோற்றதின் நோக்கம், கிடைக்க வேண்டியவை, கிடைத்தவை எல்லாம் பட்டியலிட்டாள…
Read more »இருபத்தி எட்டாவது பாசுரம் (ஆண்டாள் சென்ற பாசுரத்தில் ‘கோவிந்தா’ என்று அழைத்தாள். இப்பாசுரத்திலும் அடுத்து வரும் பாசுரத்திலும் ‘கோவிந்த நாமம்’ தான். எப்பேற்ப்பட்ட நாமம் அது. நாமிருப்பதோ இப்பூவுலக…
Read more »இருபத்தி ஏழாவது பாசுரம் (இப்பாசுரம் மிகவும் இனிமையான பாசுரம். இப்பாசுரத்தை படித்தாலே நாக்கில் எச்சில் ஊரும். சிறுவயதிலிருந்து இன்று வரை இருபத்தி ஏழாவது பாசுரமான ‘கூடாரை வெல்லும்’ வரும்போது வீட்ட…
Read more »இருபத்தி ஆறாவது பாசுரம் (நாம் ஆறாவது ஐந்து பாசுரத்திற்கு வந்துவிட்டோம். முதல் ஐந்துப் பாசுரத்தில் நோன்பிற்கான விதிமுறைகளை தெரிவித்த ஆண்டாள் அடுத்த ஐந்தில் தன்னொத்த சிறுவயதுக் கன்னிகளை பாவை நோன்ப…
Read more »இருபத்து ஐந்தாவது பாசுரம் முதல் தோழி: “கோதே, நாம் வேண்டிக் கொண்டதற்கிணங்கி கண்ணன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். நாம் நோற்ற பாவை நோன்பையும் அதற்கான பலனையும் கேட்டுப்பெறலாமே.” கோதை (ஆண்டாள்): “…
Read more »இருபத்து நான்காவது பாசுரம் (கண்ணன், சிங்கம் காட்டில் பிடறி சிலிர்த்து எழுந்து எப்படி முழங்கி வருமோ, அதுபோல் கட்டிலில் இருந்து இறங்கி ஆண்டாள் கூறியபடி சிங்காசனத்தில் அமரச்சென்றான். ஆண்டாள் மற்றும…
Read more »இருபத்து மூன்றாவது பாசுரம் (ஆண்டாள் தன் தோழியருடன் கண்ணனின் திருமாளிகையில், அவன் கால்மட்டில் நின்றுக் கொண்டு எங்களை கண் விழித்துப்பார்த்து எங்கள் சாபங்களைத் தீர்த்துவிடு என்கிறாள் முந்தைய பாசுரத…
Read more »இருபத்து இரண்டாவது பாசுரம் (ஆண்டாள் ஒருவழியாக கண்ணனின் அறையில் நின்றுக் கொண்டிருக்கிறாள். அவனோ கண் திறக்கவில்லை. அவளும் பார்த்தாள் எவ்வளவோ முயற்சி செய்தும் மாதவன் விழிக்கவேயில்லை. ஒருகால் அவன் எ…
Read more »இருபத்தி ஒன்றாவது பாசுரம் (ஆண்டாள் மற்றும் கோபியர்கள், நப்பின்னை நங்காயிடம் வேண்டிக் கொண்டதை செவி சாய்த்த நப்பின்னை அவர்களை பார்த்து, ஆண்டாள் நீங்கள் அனைவரும் ‘தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான்…
Read more »